கோடீஸ்வர யோகம் யாருக்கு? உங்க கைரேகையில் இருக்கானு பாருங்க?

குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி ஜோதிடத்தில் அதிகம் உபயோகிக்கப்படும் வாக்கு.எந்தக் கிரகம் கெட்ட இடத்தில் இருந்தாலும், அந்த இடத்தை குரு பார்க்க நேரிட்டால், அந்த கெட்ட தோஷம் அடியோடு விலகிவிடும். நவக்கிரகங்களில் மேலான வலு பெற்று விளங்குபவர் குரு பகவான். அரசன் என்றும், ஆசான் என்றும் வர்ணிக்கப்படும் குரு பகவான், பிரம்மாவின் பேரன் என்று புராணம் கூறுகிறது. குரு பலம் தான் திருமணம் போன்ற மங்களகரமான காரியங்களுக்கு அடிப்படை. இந்த குருவும், கேதுவும் இணைந்து … Continue reading கோடீஸ்வர யோகம் யாருக்கு? உங்க கைரேகையில் இருக்கானு பாருங்க?